×

நாகர்கோவிலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங். எம்.பி. விஜய் வசந்த் உட்பட 128 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங். எம்.பி. விஜய் வசந்த் உட்பட 128 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரசார் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் உட்பட 128 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post நாகர்கோவிலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங். எம்.பி. விஜய் வசந்த் உட்பட 128 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Gang ,Nagarkovil ,MM GP ,vijay vasant ,Kang ,Vijay Spring ,
× RELATED சினிமாவை பிரித்து பார்ப்பதில்லை: அஞ்சலி